புழல் ஏரியில் மூழ்கி இறந்தவர்களுக்கு நிவாரண நிதி ஜெயலலிதா அறிவிப்பு
புழல் ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தன் இரங்கலை தெரிவிப்பதோடு, அவர்களின் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.முதல்வர் வெளியிட்ட அறிக்கை:திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புழல் ஏரியில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து
ஒரு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags

