மாவட்டச்செய்திகள்
|
தூங்கிக்கொண்டு இருந்த மகளிர் சுயஉதவி குழு தலைவியை தட்டி எழுப்பி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். போலீஸ் உடையில் வந்து கொலை செய்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ... |
|
தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்ட நக்கீரன் மீதும் அந்தக் கட்டுரையைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இந்து நாளிதழ் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.... |
|
ஒன்றரை கோடி மதிப்புள்ள புதிய வைரக்கிரீடம் மதுரை மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. ஒன்றரை கிலோ தங்கம், வைரம், மரகதம், மாணிக்க கற்களால் தயாரிக்கப்பட்ட அந்த வைரகிரீடத்தை அம்மன் அணிந்திருந்ததை ஏராள... |
|
செங்கல்பட்டு நகராட்சி 1வது வார்டு தேமுதிக கவுன்சிலர் சுரேஷ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். செங்கல்பட்டு நகராட்சி 1வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் தேமுதிகவைச் சேர்ந்த கே. சுரேஷ்(39).... |
|
அதிமுகவின் ஆட்சி மன்றக் குழுவை முதல்வர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திடீரென மாற்றியமைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: ஆட்சி மன்றக் குழுத் தலைவரா... |
|
"அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி, தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.கோவையில் நேற்று கிருஷ்ணசாமி கூறியதாவது... |
|
புழல் ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தன் இரங்கலை தெரிவிப்பதோடு, அவர்களின் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள... |
|
"கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பில் எனக்கு முழு திருப்தியுள்ளது. கூடங்குளம் விஷயத்தில் பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்,'' என, அணுமின் நிலையத்தை ஆய்வு செய்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உ... |
|
"பசும்பொன்னில் ரூ.39 லட்சத்தில் தியான மண்டபம் அமைக்கப்படும்,' என இங்கு நடந்த அரசு விழாவில் அறிவிக்கபட்டது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 104வது பிறந்த நாள், 49வத... |
|
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், வீட்டில் வழுக்கி விழுந்ததால், சேலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஓட்டளிக்கச் செல்லவில்லை. தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்... |

