தலைப்பு செய்திகள்
|
தமிழகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார். சென்னை நகரில் சுமார் மூன்றில் ஒரு... |
|
குடிசை வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடு கட்டுவதற்கான மானியம் |60 ஆயிரத்திலிருந்து |75 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடு கட்டும... |
|
கடந்த ஆண்டு கொடி நாள் வசூலில் இலக்கை தாண்டி வசூலித்த மாவட்டங்களுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சுழற்கேடயங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் பர்ன... |
|
மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பொது நுழைவுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தினால், அது தமிழகத்தில் ... |
|
ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்காக |50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். 64-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஞாயிற்று... |
|
மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியும், குண்டு எறிதல் வீராங்கனையுமான தீபாவுக்கு "கல்பனா சாவ்லா' விருதை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். இந்த விருதுடன் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள... |
|
தமிழகத்தில் வருங்காலத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாகவும், சமமாகவும் இருக்க வேண்டும் என்றார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். திருவாரூரில் அவர் அளித்த பேட்டி... |
|
கல்வித்துறை சீரழிந்து வருகிறது என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில்... |
|
சென்னை: ரூ. 10 லட்சம் பணத்துக்காக சிங்களனின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கத் துடிக்கும் நடிகர் கருணாஸ் ஒரு இனத் துரோகி. அவரை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். நாம் தமிழர் மீது அவர் வீசி வரு... |
|
சமூக நீதியைப் பாதுகாக்கும் அரசாக திமுக திகழ்கிறது என்று முதல்வர் கருணாநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இடஒதுக்கீடு பற்றி 1994-ல் அகில இந்திய தலைவர்... |

