தலைப்பு செய்திகள்
|
பணியின்போது இறந்த 76 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-... |
|
தமிழ்நாட்டில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து அரசு தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்... |
|
கும்மிடிப்பூண்டி அருகே ரூ.330 கோடி செலவில் இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில... |
|
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதால் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு உதவும் என்று ப.சிதம்பரம் கூறினார். இந்திய அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்ட... |
|
தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்தும் தொடர் தாக்குதலால், விளைவுகள் விபரீதமாவதற்கு முன்பு மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறி... |
|
போயும் போயும் பாரதிராஜாவை காங்கிரசில் சேரச் சொல்லியிருக்கிறார் ஞானதேசிகன் இந்த ஆண்டு காங்கிரஸ் விட்ட முதலாவது பெரிய காமடி இதுவாகும். சென்னையில் நடந்த விழா ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது,... |
|
இலங்கை அரசமைப்பில் திருத்தம் செய்து தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளது, ஈழத் தமிழர்க... |
|
நடிகர் சரத்குமார் எம்எல்ஏ வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக வந்த கடிதம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி நகராட்சி தலைவர் பானு சமீமுக்கு கடந்த... |
|
அதிமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 7 மாதங்களாகியுள்ள நிலையில் தொடர்ந்து சட்ட ரீதியாக பல்வேறு தோல்விகளை ஜெயலலிதா அரசு சந்தித்து வருகிறது. அதிமுக அரசின் பல முக்கிய முடிவுகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும்... |
|
இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து முன்னணி அமைப்பின் சென்னை... |

