தேசியச்செய்திகள்
|
அரசியல் ரீதியில் விமர்சனம் செய்யும்போது கண்ணியக் குறைவாகவோ பேசாதீர்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். 64-வது சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி... |
|
சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு குஜராத் மாநில உள்துறை இணையமைச்சர் அமீத் ஷாவுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது. அமீத் ஷ... |
|
மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை (பசு... |
|
நக்ஸலைட்களை ஒடுக்க ஒருங்கிணைந்த தனிப் படையை உருவாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நான்கு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நக... |
|
மத்திய திட்டக் குழு வெறுமனே கட்டளையிடும் அதிகார அமைப்பாகத்தான் உள்ளது. அக்குழுவுக்கு சாலை போக்குவரத்து, மேம்பாட்டில் எவ்வித அனுபவமும் இல்லை என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் கமல்நாத் கு... |
|
பாமர மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டினார். பெட்ரோல், டீ... |
|
மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகள் ரயில்களில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் அவர் த... |
|
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். 8 வீரர்கள் படுகாயமடைந்தனர். நாராயண்பூர் மாவட்டத்தில் த... |
|
பா.ஜ. அரசின் 2ம் ஆண்டு சாதனை விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் முதல்வர் எடியூரப்பா அழுதார். கர்நாடகாவில் பா.ஜ. அரசின் 2ம் ஆண்டு விழா பெங்களூர் அரண்மனை... |
|
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.50, டீசல் லிட்டருக்கு ரூ.2, சமையல் காஸ் சிலிண்டர் ரூ.35 மற்றும் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.3 வீதம் விலையை மத்திய அரசு உயர்த்தியது; இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அம... |

