திருச்சியில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
திருச்சியில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.