மாநிலச்செய்திகள்
|
ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், வெள... |
|
முன்னாள் அமைச்சரும், குமரி மாவட்ட தி.மு.க. செயலாளருமான சுரேஷ் ராஜனுக்கு சொந்தமான இரும்பு ஆலை நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ளது. இங்கு கடந்த 18 மற்றும் 19-ந் தேதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. ச... |
|
சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே எனது இலங்கை பயணத்தின் நோக்கமென, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனை முழக்கத்தின் வடிவமாக, சிங்க... |
|
மதுரை மாவட்டத்தின் முதல் பெண் டி.ஐ.ஜியாக பாலநாகதேவி பொறுப்பேற்றார். மதுரை டி.ஐ.ஜியாக இருந்த சத்தியமூர்த்தி, சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பாலநாகதேவி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்... |
|
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் கூண்டோடு துரத்தப்பட்டு விட்ட நிலையில் இளவரசியை மட்டும் முதல்வர் ஜெயலலிதா இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு வைத்துள்ளார். அதேபோல இளவரசியின் அண்ண... |
|
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை மையப்படுத்தி கேரளாவிற்கு சென்ற தமிழக ஐயப்ப பக்தர் மீது வெந்நீர் ஊற்றியது கொடூரமானது. எனவே தமிழக பக்தர்கள் சபரிமலையை புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியி... |
|
ஜெயலலிதாவால் மட்டும் அல்ல இயற்கையைத் தவிர வேறு யாராலும் தன்னை சாய்க்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறிய... |
|
கூலி உயர்வு கோரி போராடி வரும் சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சனையில், தமிழக அரசு உடனடியாக நியாயமான தீர்வு காண வேண்டும் என்று சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மார்க்ச... |
|
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரளாவில் இன்று பந்த் நடப்பதால் நெல்லையில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகள் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன. முல்லைப்... |
|
ஆர்வமுள்ள வாய்ப்பு தேடும் புதிய கவிஞர்களுக்கு நான் படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பினை உருவாக்கித் தருகிறார் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.
தான் நாயகனாக நடித்து இசையமைக்கும் பு... |

