உலகச்செய்திகள்
|
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னையை தீர்க்க முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார். நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள கலாம், இன்று இலங்கை அதிபர் ரா... |
|
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும், 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதில், தனது அரசு விருப்பம் கொண்டிருப்பதாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவ... |
|
அமெரிக்காவின் வரலாற்றுப் புகழ் பெற்ற நகர் ஒன்றின் மேயராக, இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திர சிங் ஹூஜா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ளது சார்லொட்டஸ்... |
|
இத்தாலியில் பாறை மீது மோதி கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, 29 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களில் ஒருவரான இந்தியரின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்... |
|
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மீது புகை குண்டு வீசப்பட்டதையடுத்து, அந்த கட்டடம் தாற்காலிகமாக மூடப்பட்டது. அமெரிக்காவின் சந்தைப் பொருளாதாரத்தின் மையமான வால்ஸ்ட்ரீட்டை எதிர்த்து நாடு முழுவது... |
|
ஜித்தா: சவுதி அரேபியாவில் சுமார் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவில் சில பகுதிகளில் நடத்திய சோ... |
|
திரிபோலி: லிபியப் புரட்சிப் படைகளிடம் தலைநகர் திரிபோலி வீழ்ந்தது. அதிபர் மும்மர் கடாபியின் ஆதரவுப் படையினர் தங்களது எதிர்ப்பை விட்டு விட்டு ஓடி விட்டனர். இதையடுத்து கடாபி வசம் 42 ஆண்டுகளாக இருந்து... |
|
லண்டன்: லண்டனில் தொடங்கிய கலவரம் தற்போது மேலும் பல நகரங்களுக்குப் பரவியுள்ளது. இதனால் பிரிமிங்காமில் நாளை தொடங்கவுள்ள இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெ... |
|
லண்டன்: ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவர் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வதற்காக, இறந்த தாலிபான் தீவிரவாதியின் விரலை வெட்டிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுறித்... |
|
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே 4 நாள் பயணமாக இன்று சீனா செல்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான குழு 4 நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அவர்கள் இன்று சீனா புறப்பட்டுச் ச... |

